12/05/2012



வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு  கிளையின் சார்பில் கடந்த 25-11-12 அன்று முருகன் என்ற சகோதரரின் குடும்பம் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக்கொண்டது. அவர்களின் பெயர்கள் முருகன் என்ற பெயர் இப்ராஹிம் என்றும் மனைவி நதியா பெயர் கதிஜா என்றும் மகன் பிரதிஸ் பெயர் இஸ்மாயில் என்றும் மாற்றம் செய்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments